சாம்புவிற்கு காலம்பர எழுந்ததிலிருந்து மூடு சரியில்லை. ஆனால் அதை வெளிக் காண்பித்துக் கொள்ளாமல் காபி குடித்து விட்டு வாக்கிங் கிளம்பி விட்டார்.
எதிரில் அம்பி அய்யரும், பிச்சுமணியும் “என்ன சாம்பு . . . . ரொம்ப டல்லா இருக்காப் போல தெரியுது” என்றார்.
சாம்புவிற்கு காலம்பர எழுந்ததிலிருந்து மூடு சரியில்லை. ஆனால் அதை வெளிக் காண்பித்துக் கொள்ளாமல் காபி குடித்து விட்டு வாக்கிங் கிளம்பி விட்டார்.
எதிரில் அம்பி அய்யரும், பிச்சுமணியும் “என்ன சாம்பு . . . . ரொம்ப டல்லா இருக்காப் போல தெரியுது” என்றார்.
சாம்பு எப்பொழுதும் போல எழுந்து காபி குடித்து விட்டு வாக்கிங் செல்ல தயாரானார். அன்னிக்குன்னு பார்த்து வெத்தலை பெட்டியில் எல்லாம் காலியாக இருந்தது. உடனே கோபம் தலைக்கு மேல் ஏறி ஏண்டி பார்வதி வெத்தலை சீவல் வாங்கலையா என்று குரல் கொடுத்தார்.
பெருமாள் கோவிலில் காலை 3.30 மணிக்கு சுப்ரபாதம் போட ஆரம்பித்து விட்டனர்.
சாம்பு எழுந்து காபி குடித்து விட்டு வாக்கிங் செல்ல தயாரானார். அப்பொழுது அம்பி ஐயரும் வந்து சேர்ந்தார்.
ராமசாமி திடீர் என்று இருவரையும் சற்று நில்லுங்கோ என்று குரல் கொடுத்தார். என்ன ராமசாமி இவ்வளவு வேகமா காலம்பரவர என்றார் சாம்பு.
ராமசாமி மிகவும் குழப்பத்திலிருந்ததால் வாசலில் ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடிக்கொண்டு இருந்தார்.
அம்பி ஐயரும், சாம்புவும் வாக்கிங் செல்லும் போது இதை கவனித்துக் கொண்டு சென்றனர்.
“என்ன சாம்பு——- நம்மளை கவனிக்காம ராமசாமி ஊஞ்சலில் ஆடிண்டு இருக்கான்” என்றார் அம்பி ஐயர்.
அம்பி ஐயரும் சாம்புவும் காலையில் வாக்கிங் போக கிளம்பிக் கொண்டு இருந்தனர். வரும் வழியில் கிருஷ்ணசாமியை பார்த்து விட்டு போகலாம் என்று கூறினார் அம்பி ஐயர்.
சாம்புவாத்து திண்ணை களைகட்டி இருந்தது. ஜமுக்காளம் அருகில் வெத்தலை பெட்டி, தண்ணீர் சொம்பு சகிதம் சீட்டு கச்சேரி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
ராமசாமிக்கு காலையில் காபி குடித்ததில் இருந்தே வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. சாம்புவாத்துக்கு போகணும் என்று குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டு இருந்தார்.
பர்வதம் மாமி என்னது . . . .
அம்பி ஐயரும், சாம்புவும் காலையில் வாக்கிங் சென்று கொண்டு இருந்தனர். ராமசாமி மிகவும் பரபரப்புடன் வழி மறித்து “ஜோஸ்யர் மாமா ஊரில் இருக்காரா தெரியுமா…….. என்று கேட்டார்.