ராமசாமி மிகவும் குழப்பத்திலிருந்ததால் வாசலில் ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடிக்கொண்டு இருந்தார்.
அம்பி ஐயரும், சாம்புவும் வாக்கிங் செல்லும் போது இதை கவனித்துக் கொண்டு சென்றனர்.
“என்ன சாம்பு——- நம்மளை கவனிக்காம ராமசாமி ஊஞ்சலில் ஆடிண்டு இருக்கான்” என்றார் அம்பி ஐயர்.
Tag Archives: Gnanabhoomi January 2012
காதல் கைகூடியது
